நாகராஜா

நாகராஜா

நாகராஜா காப்புறுதித் திட்டமானது, பௌத்த மதகுருமார்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான மருத்துவ காப்புறுதித் திட்டமாகும். இந்த முன்முயற்சியானது, சமூகத்திற்கு பிரிகாராவை வழங்கும் காப்புறுதித் திட்டங்கள் மூலம் சிறப்பு கவனிப்பையும் ஆதரவையும் வழங்குகிறது. இது பௌத்த சமூகத்தைப் பாதுகாப்பதையும், அதன் மூலம் இலங்கையின் மக்களைப் பாதுகாப்பதையும், புத்த சாசனத்தின் நீடித்த தன்மைக்கு பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மருத்துவமனைச் சேர்ப்பு அனுகூலங்கள்

உள்நோயாளிகளுக்கான மருத்துவமனைத் தினசரி உதவித்தொகை

  • அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் ஒரு நாளைக்கு - ரூ. 1,000, ஒரு வேளைக்கு /ஆண்டுக்கு அதிகபட்ச வரையறை ரூ. 15,000க்கு உட்பட்டது.

செலவுத் திரும்பச் செலுத்துதல்

  • அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக இருக்கும்போது மருந்துகள், பரிசோதனைகள், ஸ்கேன்கள், எக்ஸ்-கதிர்கள் ஆகியவற்றிற்காக ஏற்படும் செலவுகள் - ஒரு வேளைக்கு /ஆண்டுக்கு அதிகபட்ச வரையறை ரூ. 10,000 வரை.

பிரீமியம்

பிரீமியம் ஒரு நபருக்கு ஒரு வருடத்திற்கு ரூ. 2502.24 மட்டுமே. (வரிகள் உட்பட)

தகைமை

  • இக் காப்புறுதியானது விஷேடமாக பௌத்த மதகுருமார்கள், மதகுருமார்களின் பெற்றோர்கள், மதகுருமார்களின் உடன்பிறப்புகள் (சகோதர சகோதரிகள்)
    *நிபந்தனைகள் உண்டு.

அல்லது உங்களுக்கு உள்ள ஏதேனும் கேள்விகளுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்